இலங்கையில் மேலும் 246 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி!
இலங்கையில் மேலும் 246 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த 246 பேரும் கம்பஹா – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 567 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 979 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் … Continue reading இலங்கையில் மேலும் 246 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed